பாடும்போது நான் தென்றல் காற்று ....
4 ஜூன் 1946ல் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கொனேட்டம்மா பேட்டையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதுவே இந்திய சினிமா உலகின் கந்தர்வ குரலோன் என்பது யாருக்கும் அப்போது தெரியாது. குழந்தைக்கு பாலசுப்ரமணியம் என்று பெயரிட்டனர்.
Donnerstag, 10. Oktober 2013
ஸ்வர்ணலதா
போறாளே பொன்னுதாயி பாடியவள் போயே விட்டாள்
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ரஹ்மான் போன்ற இசை அமைப்பாளர்களை தொடர்ந்து தேனிசை தென்றல் தேவாவுக்கு தொடர்ந்து பாடினார். இவரின் சிறப்பான பாடல்கள் பல தேவா இசையில் வெளியானது. மேலும் வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக் ராஜா போன்ற எல்லாருடனும் பணி புரிந்தார்.
ஜிக்கி
ஜிக்கி
அருள்தாரும் தேவமாதாவே - ஞான சௌந்தரி..
வாராய் நீ வாராய் - மந்திரி குமாரி
ராஜசேகரா என் மேல் மோடி செய்வதேனடா - அனார்கலி
மானைத் தேடி மச்சான் வரப் போறான் - நாடோடி மன்னன்
மயக்கும் மாலைப்பொழுதே குலேபகாவலி
ஊரெங்கும் தேடினேன் ஒருவரை - தேனிலவு
துள்ளாத மனமும் துள்ளும் - கல்யாண பரிசு
நாடகமெல்லாம் கண்டேன் - மதுரை வீரன்
அருள்தாரும் தேவமாதாவே - ஞான சௌந்தரி..
வாராய் நீ வாராய் - மந்திரி குமாரி
ராஜசேகரா என் மேல் மோடி செய்வதேனடா - அனார்கலி
மானைத் தேடி மச்சான் வரப் போறான் - நாடோடி மன்னன்
மயக்கும் மாலைப்பொழுதே குலேபகாவலி
ஊரெங்கும் தேடினேன் ஒருவரை - தேனிலவு
துள்ளாத மனமும் துள்ளும் - கல்யாண பரிசு
நாடகமெல்லாம் கண்டேன் - மதுரை வீரன்
Abonnieren
Posts (Atom)