Direkt zum Hauptbereich

ஷங்கருக்கு ’நோ’ சொன்ன சீன அரசு



ஷங்கருக்கு ’நோ’ சொன்ன சீன அரசு!


நண்பன் படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிக்கொண்டிருக்கும் படம் ’ஐ’. விக்ரம், ஏமி ஜாக்சன், சந்தானம், பவர்ஸ்டார் என பல நட்சத்திரங்கள் இணைந்திருக்கும் ஐ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

சில காட்சிகளை சென்னையில் எடுத்துவிட்டு அவுட்டோர் ஷூட்டிங்கிற்கு சமீபத்தில் 
கிளம்பியது ஐ படக்குழு.  ஐ படத்தின் பெரும்பகுதியை சீனாவில் எடுக்க முடிவெடுத்து, ஐ படக்குழு சார்பில் சீனா அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். 

ஆனால் ஷங்கர் கேட்டதில் சீனாவின் சில முக்கிய இடங்களில் படமெடுக்க அனுமதிக்க முடியாது என கூறிவிட்டதாம் சீன அரசு. எனவே தனது திட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி சில காட்சிகளை அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் எடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறாராம் ஷங்கர்.


Kommentare

Beliebte Posts aus diesem Blog

ஸ்வர்ணலதா

போறாளே பொன்னுதாயி பாடியவள் போயே விட்டாள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ரஹ்மான் போன்ற இசை அமைப்பாளர்களை தொடர்ந்து தேனிசை தென்றல் தேவாவுக்கு தொடர்ந்து பாடினார். இவரின் சிறப்பான பாடல்கள் பல தேவா இசையில் வெளியானது. மேலும் வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக் ராஜா போன்ற எல்லாருடனும் பணி புரிந்தார். 
மிரட்டும் செளந்திரவல்லி! ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் "செளந்திரவல்லி'. நடிகைகள் மதுபாலா, மகேஸ்வரி, சுதா சின்னத்திரை பண்டிட்ஸ்! சின்னத்திரையில் நடிக்க வாய்ப்புக் கிடைத்து தங்களது திறமையை வெளிப்படுத்திய நடிகர், நடிகைகளுக்குத் தங்களது பாடும் திறமையை வெளிப்படுத்தவும்  ஆட்களைத் தேடும் ஹரிஹரன்! இந்திய இசையில் சர்வதேச புகழ் பெற்ற ஹரிஹரன்,​​ தனது இசை அகடமிக்காக ஐந்து பேரை ஜெயா தொலைக்காட்சியில் மிகப்பெரிய "ரியாலிட்டி ஷோ' நடத்தி தேர்ந்தெடுக்க புதுப் படங்கள்! நடிகர் விஜயகாந்தின் "கேப்டன் டி.வி.' வருகிற ஏப்ரல் 14ம் தேதி முதல் தனது ஒளிபரப்பை துவங்குகிறது.​ இதற்கான விழாவை பிரம்மாண்டமாக நடத்த "விதை'யில் சூர்யா! கடந்த பொங்கல் தினத்தன்று விஜய் டி.வி.யில் "ஒரு விதை - ஒரு கோடி திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. "விதை' என்ற அந்தத் திட்டம் மூலம் நடிகர் சூர்யாவின் நெகிழ வைக்கும் மகான்! இந்த பூமியில் பிறக்கும் அனைத்து பிறப்புக்கும்  காரணம் உண்டு. மிகச் சிலரே தங்களது பிறப்பின் ரகசியங்களை