Direkt zum Hauptbereich

Posts

Es werden Posts vom 2024 angezeigt.

பாடகர்கள் பாடிய முதல் தமிழ் பாடல்

எஸ் பி பாலசுப்பிரமணியம் இயற்கை என்னும் சாந்தி நிலையம்.. சித்ரா பூசைக்கேற்ற பூவிது நீதானா அந்த குயில் .. சிரயா கோசால் செல்லமே செல்லம் ஆல்பம்.. உன்னிகிருஷ்ணன் என்னவளே காதலன் 94 . .அனுராதா ஸ்ரீராம் மலரோடு மலராக பம்பாய் 94 .. எஸ் ஜானகி பேதை என் ஆசை பாழான தே விதியின் விளையாட்டு 54.. பென்னி தயால் பள்ளலக்கா சிவாஜி . .சுஜாதா காதல் ஓவியம் கவிக்குயில் 77 ..ஸ்வேதா மேனன் குச்சி குச்சி ராக்கம்மா பம்பாய் யேசுதாஸ் நீயும் பொம்மை நானும் பொம்மை பொம்மை 60.. மலேசியா வாசுதேவன பாலு விற்கிற பத்தமா பொல்லாத உலகில் ஒரு போராட்டம்.. சங்கர் மகாதேவன் நேற்று நோ நோ வி ஐ பி... ரீ எம் சௌந்தர்ராஜன் ராதே உனக்கு கோபம் கிருஷ்ண விஷயம் 50.. பாடல் ஹரிஹரன் தமிழா தமிழா ரோஜா 92... சm ஹரி சரண் உனக்கென வாழ்வேன் காதல் 2004 கார்த்திக் அடி நேந்து கிட்டேன் ஸ்டார்.. மனோ அண்ண அண்ண நீ என்ன சொன்ன கோபுர வாசலிலே 86 ...ஹரிஷ் ராகவேந்திரா வா சகி வாசகி அரசியல் ... சின்மயி ஒரு தெய்வம் தந்த பூவே கன்னத்தில் முத்தமிட்டால்... மாணிக்க விநாயகம் கண்ணுக்குள்ள கெளுத்தி தில் ...கிரிஸ் மஞ்சள் நிலவே வேட்டையாடு விளையாடு.... கல்பனா ராகவேந்தர் போடா போடா ப...
  ஜானகி அம்மா 1957ல் வெளியான விதியின் விளையாட்டு படத்தில் முதன் முதலாக பாடியதுடன், காரைக்குறிச்சி அருணாச்சலம் அவர்களின் நாதஸ்வரத்துடன் தனிக்குரலாய் சிங்கார வேலனே தேவா பாடலாகட்டும், தூக்கம் உன் கண்களை, ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி என சில பாடல்கள் பாடியிருந்தாலும் முதன் முதலில் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் அவரை கொண்டு சேர்த்தது அன்னக்கிளி படத்தில் அவர் பாடிய 3 முத்தான பாடல்கள் என்று தான் சொல்லனும். கூகலூர் (கோபியில் இருந்து 8 கி.மி) என்ற கிராமத்தில் இருந்த ராஜா திரையரங்கில் 6.30 மணிக்கு ஒலிக்க ஆரம்பிக்கும் பாடல்களில் கடைசி பாடலாக 7.20 மணி அளவில் சிங்கார வேலனே தேவா பாடல் தான் பாடி முடிவு பெறும். அந்த பாடல் பாடி ஒலித்த பின் சரியாக 7.30 மணிக்கு படம் போடுவார்கள்.. அன்றைய காலகட்டங்களில் கிராமப்புற தியேட்டர்களில் படம் போடுவதற்கான ஒரு குறியீடாகவே இந்த பாடல் ஒலிக்கும் அளவு பிரசித்தி பெற்றது. அன்னக்கிளி படம் வெளியான பிறகு நகர்ப்புற பெண்களின் உதடுகளில் “அன்னக்கிளி உன்னை தேடுதே” பாடலின் முனுமுனுப்பும், கல்யாண வீடுகளில் “சுத்த சம்பா பச்ச நெல்லு குத்த தான் வேணும்” பாடலும், கிராமப் புரத்து மாந...
  இளையராஜாவுக்கு யார் போட்டி ? ** தேரோட்டம் நடக்கும் சாலை என்றாலும் அதிலும் எல்லா வண்டிகளும் போகத்தானே செய்யும் ? இளையராஜா திரையிசையமைப்பில் கொடிகட்டிப் பறந்த காலத்திலும் அவரோடு போட்டி போட்டு இசையமைத்தவர்கள்

அன்னக்கிளி படத்தில் இசையமைக்க பஞ்சு அருணாச்சலத்திடம் இளையராஜாவுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் கதாசிரியர் செல்வராஜ்

  அன்னக்கிளி படத்தில் இசையமைக்க பஞ்சு அருணாச்சலத்திடம் இளையராஜாவுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் கதாசிரியர்