Montag, 6. Dezember 2010

ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் "செளந்திரவல்லி'. நடிகைகள் மதுபாலா, மகேஸ்வரி, சுதா
சின்னத்திரையில் நடிக்க வாய்ப்புக் கிடைத்து தங்களது திறமையை வெளிப்படுத்திய நடிகர், நடிகைகளுக்குத் தங்களது பாடும் திறமையை வெளிப்படுத்தவும் 
இந்திய இசையில் சர்வதேச புகழ் பெற்ற ஹரிஹரன்,​​ தனது இசை அகடமிக்காக ஐந்து பேரை ஜெயா தொலைக்காட்சியில் மிகப்பெரிய "ரியாலிட்டி ஷோ' நடத்தி தேர்ந்தெடுக்க
நடிகர் விஜயகாந்தின் "கேப்டன் டி.வி.' வருகிற ஏப்ரல் 14ம் தேதி முதல் தனது ஒளிபரப்பை துவங்குகிறது.​ இதற்கான விழாவை பிரம்மாண்டமாக நடத்த
கடந்த பொங்கல் தினத்தன்று விஜய் டி.வி.யில் "ஒரு விதை - ஒரு கோடி திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. "விதை' என்ற அந்தத் திட்டம் மூலம் நடிகர் சூர்யாவின்
இந்த பூமியில் பிறக்கும் அனைத்து பிறப்புக்கும்  காரணம் உண்டு. மிகச் சிலரே தங்களது பிறப்பின் ரகசியங்களை அறிவர்! அவ்வாறு அறியப்படுபவர்கள் ஞானிகள்
பாலிமர் தொலைக்காட்சி பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களுடன் போட்டிப்போடும் வகையில் நிகழ்ச்சிகளை உருவாக்கி வருகிறது.​ அந்த வகையில் புதியதாக "ஸ்டார் டாக்'
சித்தர்கள், மகான்கள், ரிஷிகள், ஞானிகள் வரலாற்றை பதிவு செய்யும் மாறுபட்ட ஆன்மீக நிகழ்ச்சி "தேடல்'. ஞாயிறு தோறும் காலை எட்டு மணிக்கு மக்கள்
இன்றைய இளைஞர்களில் பேச்சுத் திறன், ஆளுமைத் திறன், முடிவு எடுக்கும் திறன் மற்றும் தலைமைப் பண்பு முதலிய சிறந்த குணங்களைக் கொண்ட நம்பர் ஒன் யார்?
விஜய் தொலைக்காட்சியின் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று "சூப்பர் சிங்கர் சீசன் 2'. இந்நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்ததைத் தொடர்ந்து "சூப்பர் சிங்கர்
பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் குறிப்பிடத் தகுந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "குசாரிஷ்'. இந்தப் படத்தில் நாயகனாக ரித்திக் ரோஷனும், நாயகியாக ஐஸ்வர்யாராயும்
பிரபல இயக்குநர் ரீமா கக்டி இயக்கத்தில் அமீர்கானுடன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் கரீனா கபூர். ஆனால், இந்தப் படத்தின் படப்பிடிப்பு
இங்கிலாந்தின் பிரபலமான "பிக் பிரதர்' நிகழ்ச்சியின் இந்திய வடிவம்தான் "பிக் பாஸ்'. இதுவரை "பிக் பாஸ்' மூன்று பாகங்களை முடித்துவிட்ட
சமீபத்தில் திரைக்கு வந்த "உன்னையே காதலிப்பேன்' படத்தின் மூலமாக நகைச்சுவை நடிகராக அடையாளம் காணப்பட்டிருப்பவர் செல்வத்துரை. நகைச்சுவை நடிகர்
பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை தனுஜா மீண்டும் "டூன்பூர் கா சூப்பர் ஹீரோ' என்னும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை
ஒரு குழந்தை பிறந்து, வளர்ந்து நல்ல நிலையை அடைவதற்கு நல்ல குடும்பச் சூழ்நிலை வேண்டும் என்பார்கள். அந்த விதத்தில் 1985ம் வருடம் ஜெர்மனியில்
இந்திய அளவில் முதல் வாரத்தில் அதிகமான வசூலை வாரிக் குவித்த படம் "ஆக்ஷன் ரீ-பிளே'. இப்படத்தில் அக்ஷய் குமார், ஐஸ்வர்யாராய் இணைந்து
பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் புது முகங்களை அறிமுகப்படுத்துவதில் பெயர் போனவர்கள்.
அருண் ஃபிலிம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழங்க, ஸ்ரீ அன்னபூர்ணா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக மாதவி மோகன் மற்றும் ஆஷா முரளிதரன்
"உன்னைப்போல் ஒருவன்' படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் திரைக்கு வரவுள்ள படம் "மன்மதன் அம்பு'. இப்படத்தை "ரெட் ஜெயண்ட் மூவீஸ்'
தமிழ் சினிமாவில் யதார்த்தமான முகங்கள் அவ்வப்போது திரையில் தோன்றி, சில படங்களில் நடித்துவிட்டு பிறகு காணாமல் போவதுண்டு. அந்த வகையில்

EXTRA INFO  -